Recent content by amuthasakthi

Advertisement

  1. A

    ஆள வந்தாள் -6

    நடந்ததுக்கு மதுராவையே தான் சொல்வாங்க...ம்..அந்த வீட்ல எப்படி இருப்பாளோ...சேரன் 24 மணி நேரமும் கூடவே இருக்க முடியாதே
  2. A

    Take care sis

    Take care sis
  3. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 12

    இப்பவாது வருண் சஹா கிட்ட ரேகாவ விட்டுக் கொடுக்காம அழுத்தி சொல்றானே...சஹா இப்ப வந்து வருண் கிட்ட வேற பொண்ணு கிடைக்கலையானு கேக்குறது ரொம்ப தப்பு... பயங்கர ஜேம்ஸ் பாண்ட் வேலை பார்க்கிறதா...இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ
  4. A

    ஆள வந்தாள் -5

    மீண்டும் மீண்டுமா :ROFLMAO: இந்த கல்யாணத்தையாவது ஒத்துப்பாங்களா... சரஸ்வதி நல்லவ தான் போல
  5. A

    ஆள வந்தாள் -4

    ஆரம்பத்தில இருந்தே கதை கலவரமா போகுதே :rolleyes:
  6. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 11

    ப்ராஜக்ட் விஷயத்தில இவ தப்ப மறைக்கிறத விட வருண காப்பாத்த இப்படி ஒரு பொய் சொன்னாளா...பின்விளைவுகள் எதுவும் தெரியாதவளில்ல...சுதிரோட பேர் லைஃப் பாதிக்கப்படும்னு தெரிஞ்சும் இப்படி பண்ணிருக்கா...இதனால தான் எனக்கு சஹாவ பிடிக்கல ஏத்துக்க முடியல... முருகா...எவ்வளவு பேர் எத்தனைய...
  7. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 10

    டிடெக்டிவ் வேலைலாம் நல்லா பண்றா...படிக்கிற நமக்கு தான் பக்பக்னு இருக்கு...அந்த கவர்ல என்ன இருக்கும்??? வருணையும் ரேகாவையும் சுதிர் நல்லா மாட்டிவிட்டான்...சஹானா சாமியாடுனதுல பிள்ளைபூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிருச்சு :ROFLMAO: சஹா மருமகளா வர ஆசைப்பட்ட மீனாட்சிக்கு இப்ப மட்டும் சஹானாவ விட்டு...
  8. A

    முள்வேலியா? முல்லைப்பூவா ? - 9

    வருண் சஹா ஸ்கூல் ஹக் கட்டிப்பிடி வைத்தியமா :love: ஆனாலும் வருண் சஹா மும்பை போலேனா அவள கல்யாணம் பண்ண கேட்ருப்பேன்னு இந்தளவு உண்மைய சொல்லனும்னு அவசியம் இல்ல:sneaky: இவங்க நட்பு தொடர பலிகடாவா சுதிர் ஆகனுமா:devilish: அவ பாட்டுக்கு பங்கஜ் கூட லஞ்ச் போறா படிக்கிற நமக்கு பக்பக்னு இருக்கு
  9. A

    அநிருத்தன் - 11

    ஊரோட போய்ருந்தா ஜோதிக்கு சகோதரர்கள் இன்னுமே ஆதரவாக இருந்து சினேகா கல்யாணத்தை முடிச்சிருப்பாங்க
  10. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 8

    வேணாம் பாட்டி...சுதிர்க்கு வேற நல்ல பொண்ணா பார்க்கலாம் :sneaky:
  11. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 7

    இன்னும் குருட்டு தைரியம் அவள விட்டு போகல...பிரச்சனைய இழுத்து விட்டுக்க போறானு தோனுது... வருண் ரேகாட்ட சொன்னது சரிதான்...ஆனா அந்த நம்பிக்கைய அவன் கொடுத்தானானு தான் டவுட்...சஹாவ பார்த்தாலே மனைவிய மறந்திடுறான்...தப்பா இல்லேனாலும் அவனோட ப்ரியாரிட்டி ஆர்டர்ல சஹா தான் முதல்லனு தோனுது
  12. A

    பாலா சுந்தர் - கட்டி முத்தமிடு 6

    கல்யாணம் வேணாம்னு சொல்ற அளவு என்ன நடந்திருக்கும்
  13. A

    பாலா சுந்தர் - கட்டி முத்தமிடு 5

    நிஷாவ மறக்க முடியலையோ...ஆனாலும் அத ஒத்துக்க மாட்டான் கிருஷ்ணமூர்த்தி மகேஷ் இவங்க இனி வரமாட்டாங்கல்ல...மனுஷ ஜென்மங்களா இவனுங்க
  14. A

    அநிருத்தன் - 10

    சண்முகம் தான் இவங்களுக்கு உதவப் போறானா :love:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top