அவன்கிட்ட வருணா என்ன பேசுனா அவன் எப்படி அவள பாத்தான்னு இன்னும் சொல்லலை, மண்டபத்துல இருந்து அவ அழுதுட்டே போறதோட அந்த சீன் முடிஞ்சது. பிளாஷ்பேக் ஆரம்பிக்கும் போது ரெண்டு வரி சேர்த்திருந்தா இன்னும் பெட்டரா இருந்திருக்கும். அடுத்த எபில உங்களுக்கு புரியும் சிஸ் தங்க் யூ
கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க ப்பா நா இன்னும் பிளாஷ்பேக் முழுசா சொல்லியே முடிக்கலை, அவளா விருப்பப்பட்டு போகலையே பயம், அதே நேரம் பாதுகாப்பு முக்கியம். அடுத்தடுத்த எபில உங்களுக்கு புரிய வைக்கிறேன். தங்க் யூ
ஹாய் பிரெண்ட்ஸ்,
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அடுத்த பதிவு எப்போ வரும்னு தெரியாது சோ இப்பவே என்னோட வாழ்த்துக்களை சொல்லிடுறேன்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...