இந்த கிறுக்கன் பண்ணற திமிருத்தனமான சேட்டையை எல்லாம் படிக்கவே மூச்சு முட்டுது. இதையெல்லாம் மலர் சந்திக்க வேண்டி இருப்பதை நினச்சா கொஞ்சம் பயமா தான் இருக்கு.
டேய் விஷ்ணு, மிர்ணியைய் கூட்டிட்டு போய் register கல்யாணம் பண்ணிக்கோ. ஆனால் அதுக்கு முன்னாடி மலர் கிட்ட சொல்லி அவனுக்கு ஒரு நாள் முழுக்க எந்திரிக்க முடியாத வகையில் ஏதாவது செய்ய சொல்லு. அப்ப தான் விஷயம் அவன் காதுக்கு போய் அவன் அதை தடுக்கறதுக்கு முன்னாடி நீ வேலையை முடிக்க முடியும்.
இந்த மலர் பொண்ணு எப்படியாவது தமனை தனக்கு வேலை செய்ய வெச்சா நல்லா இருக்கும்.
அன்பரசி அம்மா கீர்த்தி எல்லாம் எங்க தான் போனாங்களோ.
இந்த கேடுகெட்ட பிரவாகன் செய்யற காரியத்துக்கு மலரோட இன்னைக்கு/(என்னைக்கோ) அன்பான அரவணைப்புக்கெல்லாம் வழியே இல்லை. So பிரவாகனுக்கு விஷ்ணுக்கு மிரணி கிட்ட இருந்து கல்யாணத்துக்கு முன்னாடியே கிடைச்ச மாதிரி romantic hug எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் கிடைக்க கூட வாய்ப்பில்லை. அவனுக்கு அவனே இப்படி செஞ்சுக்கிட்டா தான் உண்டு.
![111273849-teenager-guy-hugging-himself-over-gray-background.jpg 111273849-teenager-guy-hugging-himself-over-gray-background.jpg](https://www.mallikamanivannan.com/community/data/attachments/12/12034-6f1a4e71fca3d3b9fbb39e1f8202c924.jpg)