dhanuja senthilkumar
Well-Known Member
Thank u romba naal acchu ...
Photo cute
Thank u romba naal acchu ...
அருமையான பதிவு தப்பு செய்தால் பிள்ளைக்கும் தண்டனை பெற்றோருக்கும் தண்டனை அருமை
Yes yes neenga andha udhaya va tamil novel writer big commentsரோஷன் அளவுக்கு அதிகமான செல்லத்தால் ஏதோ தப்பு செய்து இருக்கான்....... ஒழுக்கம் தான் முக்கியம் என்று சொல்றாரு அப்படி என்ன செய்தான்....
புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் நடு ரோட்டில் தான் சமாதானம் ஆகுவிங்களா.....
அம்மா அப்பா இல்லன்னா பெண்கள் பிறந்த வீட்டை மறந்திட வேண்டிய தான்... அண்ணன் போக சொல்லிட்டாரு இங்க வந்தால் புருஷன் என்ன சொல்வாரோ என்று பயம்...
ஜோல்னா பை எல்லாரையும் ஒரு வழி ஆக்குறாரு...
Thanks maஒரு வாரம்... ஷர்மிளா அம்மா வரலையா..
அதிக பாசம் ,கோபம்..ஆன கட்டிக்குறாங்க
Very interesting update
anna illamaVery emotional and lovely... இவர் வணங்கா முடிக்கு அண்ணாவா
PuriyallaiyaaEnnakku eduvume puriyalai endha update la vera readers ku edavadhu Purincha help pannunga pa.
Thanks maNice
Thanks maSuper
Adi nallathuபாவம் ரோஷன் என்ன தப்பு செய்தானோ ஜோல்னாபையை பார்த்து பயப்படுகிறான்.பிள்ளையை அடிக்காமல் சொல்லி கொடுங்க ஜோல்னா பை.
Aathi full story solitaanga sollitaanga noooooஇரண்டு எபி தான முடிஞ்சிருக்கு... போக போக புரியும்... இப்போ நாங்களும் உங்க நிலைமைல தான் இருக்கோம்...
ரோஷன் ஏதோ தப்பு செய்து இருக்கான்.. சின்ன பையன் என்று மத்தவங்க எல்லாம் சப்போர்ட் செய்து இருப்பாங்க .. அவங்களை எல்லாம் நம்ம ஜோல்னா வெளுத்து வாங்கி இருக்காரு அதுல ஆளுக்கு ஒரு மூலையில் ஒவ்வொருத்தரும் கோவிச்சுகிட்டு இருக்காங்க....
ரோஷனை நான் கூட்டிட்டு போய் வளர்க்கிறேன் என்று சொல்லி இருக்காரு ராகேஷ் முடியாது என்று சொன்னதும் தன் பொண்ணை கூட்டிட்டு வந்துட்டாரு ... ஜோல்னா சமாதானம் ஆகி இறங்கி வருவாரு என்று பார்த்தாங்க ஆனால் ஒரு வருஷம் ஆகியும் மனுஷன் அசையல என்றதும் மருமகன் இறங்கி வந்துட்டாரு..
பொண்ணை கூட்டிட்டு வந்ததுக்கு பொண்டாட்டி சண்டை போட்டு கிட்டு அண்ணன் வீட்டில் போய் இருக்காங்க என்று நினைக்கிறேன்..... இது என்னோட கெஸ்ஸிங்
இனி ஒவ்வொரு விஷயமும் வெளிய வரும் .