E83 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
யாருகூடவும் இணக்கமா இல்லை...
வாய்ல சொல்லலை:D
First understand that she was not brought up either by her mom or in a family background......
Now she is a state that he is preferring his family......
Why don't he consider her?
She never disrespected his family.......
He only brought her out from his family........

Another thing she is asking divorce from him...... Under this situation she can not be normal with his family........ எப்படியும் ஒரு தயக்கம் இருக்கும் தானே......
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Characterwise she is good.... 15 days they dont have any problem and she was close to all in his family....... Because of ranjani issue he left his house....... இதுல எந்த பிரச்சனையும் varsh கொண்டு வரவில்லை....... sign போடமாட்டேன்னு சொன்னது மட்டும் தான் அவள் பண்ணியது...... but பத்து தான் முழு பிரச்சனைக்கும் காரணம்....

தனியா வந்த பிறகு Esh left her alone...... She was not brought up by her mom....... Stayed in the hostel from childhood........ இந்த மாதிரி சூழ்நிலையில் வளரும் பெண் எப்படி இருப்பாள்......... She depends her husband for every thing......
Nobody else is there for her to share....... யாரோடவும் இந்த மாதிரி நான் படுத்தது கூட கிடையாதுனு அவளே சொல்லி விட்டாள்......

So அவளுக்கு lifeல husband தான் எல்லாம்......
அப்புறம் drug அது இதுன்னு சொல்லி பிரிந்து திரும்ப வந்த பிறகும் அவளோட எதிர் பார்ப்பை clearஆ சொல்லி விட்டாள்.

அவனும் முடிந்தவரை try பண்ணுகிறான்.... இல்லை என்று சொல்லவில்லை....... இப்போ திருப்பதி போறது ஒரு simple issue...... அவள் விருப்பப்படி விட்டு விடலாமே..... இன்னொரு முறை குடும்பத்தோட போகலாமே.......

Death க்கு போகும் போது கூட counter mind ல கொடுத்தாலும் சொன்னதெல்லாம் கேட்டாளே......
Esh has to change his approach towards her till the problem is solved........
He should give preference to her and make her to realise him...... Otherwise issue will continue.....

My opinion...... விட்டு பிடித்தால் தான் varsh வழிக்கு வருவாள்........ இழுத்து பிடித்தால் ???????

Ball is in Esh's court...... He has to decide.......
ஆமாம் திருப்பதி போறது சாதாரண விசயம்...
குடும்பத்தோட போனால்...இவன் வர்ஷூவை மறந்திடுவான்....ரஞ்சி, ரூபாக்கு கொடிப்பிடிக்கவே சரியாக இருக்கும்...அதானே...அண்ணன் குடும்பம் இல்லாமல் எப்படி போகலாம்....அது பின்னாடி போய் மொட்டை போடப்பா...
 

fathima.ar

Well-Known Member
தவறாக சொல்லாத...மலரம்மா கூட நல்லாத்தானே இருந்தாள்.
யாரையும் வேண்டாம்னு சொல்லல...அவள் வேண்டும்னு சொன்னது யாரு..
ரஞ்சிக்கு ஐஸை கட்டலன்னு காண்டு இருக்கு...
அண்ணன் வீட்டுக்கு வந்தால் அண்ணி பார்ககணும்ஙகிறாள்...
இவள் அண்ணியாக வர்ஷூக்கு என்ன செய்தாள்...சொல்லு..
அவள் வாழ்ககையை சரி பண்ணவள்...பத்துவிடம் ஏன் ஈஸை வீட்டு மாப்பிள்ளையாக எண்ண வைக்கல...இவளுக்கும் ஈஸ் வர்ஷூ புருசன் என்ற எண்ணம் இருக்கணும்ல...
தன் புருசனை சொன்னாலே கோபம் வருது....தன் அண்ணனை மட்டும் இன்னும் ஏவிக்கிட்டு இருக்கிறா...
Veetukku land mark solla solrathu evurathu
 

ThangaMalar

Well-Known Member
இப்ப வர்ஷூ கூட மட்டும் போனால் ..என்ன....
அடுத்த மாதம் போ..குடும்பத்தோட...
வேண்டுதல் நிறைவேற்ற முழு குடும்பத்தோடு போக வேண்டாமா..
பிக்னிக்கா போறாங்க... o_O
 

Sundaramuma

Well-Known Member
அவளுக்கு முக்கியத்துவம் கொடு... ஈஸ்வரா......அவளை முன்னிறுத்து..... எப்படி வேண்டுதல் என்று சொன்னவுடன்
...... அவள் நாம் மட்டும் போகலாம் என்றவுடன் ...... சரி என்று சொல் ..... அவள் தானாக தன் கணவன் சுற்றத்தை அவளாக அழைப்பாள் ......திருமண வாழ்க்கையின் சூட்சுமம் இது தான்......
கணவன் மனைவியிடம் நீதான் எல்லாம் என்று சரன்நடைவது.....கணவன்மனைவிடம் தோல்வி அடைவது....
Wonderful episode......Thank you very much. Mallika:):):)
 

ThangaMalar

Well-Known Member
அவளுக்கு முக்கியத்துவம் கொடு... ஈஸ்வரா......அவளை முன்னிறுத்து..... எப்படி வேண்டுதல் என்று சொன்னவுடன்
...... அவள் நாம் மட்டும் போகலாம் என்றவுடன் ...... சரி என்று சொல் ..... அவள் தானாக தன் கணவன் சுற்றத்தை அவளாக அழைப்பாள் ......திருமண வாழ்க்கையின் சூட்சுமம் இது தான்......
கணவன் மனைவியிடம் நீதான் எல்லாம் என்று சரன்நடைவது.....கணவன்மனைவிடம் தோல்வி அடைவது....
Wonderful episode......Thank you very much. Mallika:):):)
இது பாயிண்ட் உமா..
இவ்வளவு நேரம் யாருமே இத சொல்லல..
எஸ்.. எல்லாரையும் அவளே கண்டிப்பாக கூப்பிடுவா..
முக்கியமா குழந்தைகளை...
 

Joher

Well-Known Member
ஆமாம் திருப்பதி போறது சாதாரண விசயம்...
குடும்பத்தோட போனால்...இவன் வர்ஷூவை மறந்திடுவான்....ரஞ்சி, ரூபாக்கு கொடிப்பிடிக்கவே சரியாக இருக்கும்...அதானே...அண்ணன் குடும்பம் இல்லாமல் எப்படி போகலாம்....அது பின்னாடி போய் மொட்டை போடப்பா...
கண்டிப்பா....... அவளே ஏதோ ஆசையால் கேட்கிறாள்....... இவன் அவளை என்ன புரித்திருக்கிறான்....... Husband கூட தனியா போகணும்னு நினைக்கிறது தப்பில்லையே........
It's a normal feeling only.......

இதுவரை நான் என்ன செய்தால் என்னை புரிந்து கொள்வாய் என்று கேட்டான்...... இப்போ கேட்கிற ஒன்றையும் கூட செய்ய காணோம்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top