சாந்தி கவிதா
Well-Known Member
காலை வணக்கம் நண்பர்களே,
நான் சாந்தி கவிதா தளிரென இப்போது தான் முளைக்க ஆரம்பிக்கும் ஒரு புதிய எழுத்தாளர். இந்த தளத்திற்கு மட்டும் அல்ல உங்களுக்கும் முற்றிலும் புதுமுகம் நான். என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த கிடைத்த இந்த வாய்ப்பில் என்னுடைய முதல் படைப்பை உங்களிடையே பகிர உள்ளேன். என்னுடைய எழுத்துக்கள் மூலம் நீங்கள் சிறிது மகிழ்ச்சி அடைந்தாலும் அதை தான் எனது பெரிய வெற்றி என நினைக்கிறேன். இந்த படைப்பினை நீங்கள் வாசித்து எனக்கு ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன். இன்று மாலை உங்களிடையே இந்த படைப்பின் முதல் அத்தியாயத்தை பகிர உள்ளேன். என்னுடைய எழுத்துக்களை படித்து என் நிறை மட்டும் அன்றி குறைகளையும் பகிர்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன்.
நன்றிகள் நண்பர்களே
நான் சாந்தி கவிதா தளிரென இப்போது தான் முளைக்க ஆரம்பிக்கும் ஒரு புதிய எழுத்தாளர். இந்த தளத்திற்கு மட்டும் அல்ல உங்களுக்கும் முற்றிலும் புதுமுகம் நான். என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த கிடைத்த இந்த வாய்ப்பில் என்னுடைய முதல் படைப்பை உங்களிடையே பகிர உள்ளேன். என்னுடைய எழுத்துக்கள் மூலம் நீங்கள் சிறிது மகிழ்ச்சி அடைந்தாலும் அதை தான் எனது பெரிய வெற்றி என நினைக்கிறேன். இந்த படைப்பினை நீங்கள் வாசித்து எனக்கு ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன். இன்று மாலை உங்களிடையே இந்த படைப்பின் முதல் அத்தியாயத்தை பகிர உள்ளேன். என்னுடைய எழுத்துக்களை படித்து என் நிறை மட்டும் அன்றி குறைகளையும் பகிர்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன்.
நன்றிகள் நண்பர்களே
Last edited: