E 20 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மித்துவிற்கு இரண்டாம் திருமணம் என்பதால் அன்பை வெளிப்படுத்த தயக்கம் காட்டுவாள் என ஊகித்து ஈஷ்வர் சீண்டுகிறானா பொன்னும்மா?

விக்கி அவன் தந்தை வீட்டினருடனும் இணைவானா? ( பார்த்தால் முகம் திருப்பாத அளவிற்கு )
அதே...அதே...அவளை வெளிக்கொணர சீண்டுகிறான் ...தந்தை வீட்டோட சேருவானானு பார ககலாம்
 

banumathi jayaraman

Well-Known Member
இந்தப் பதிவு மிகவும் நன்றாக இருக்கு, பொன்ஸ்
டியர்
ஹா, ஹா, நம்ம மகேஸ்வரன் சார், கஷ்டப்பட்டு,
உழைத்து, சம்பாதித்த சொத்து, எங்கும் போகாது,
வந்து விடும்=ன்னு தெரியும்,
மீனம்மாவைப் போலவே, எனக்கும் நம்பிக்கையிருந்தது,
பொன்ஸ் செல்லம்
ஆனால், வசந்த்தின் அப்பாதான், இந்த ஏமாற்றுப்
பேர்வழி, பழனிசாமி=ன்னு தெரியாது
ஹ்ம்ம்..................பிதா செஞ்ச பாவம், மகனைத்
தாக்கி நிலாக்குட்டிக்கு, வேற அப்பாவை கொண்டு
வந்துருச்சு, பொன்ஸ் டியர்
ஹா. ஹா. நிலாக்குட்டிக்காகத்தானே, நீ விக்னேஷை
கல்யாணம் செய்துக்கொண்டாய், மித்ரா டியர்
அப்புறம், அவன் உன்னைக் கவனிக்கலை=ன்னு,
ஏன் கவலைப்படுகிறாய், மித்து செல்லம்?
ஹா, ஹா, பெண் மனம்
நம்ம மித்ரா, மகியின் லேத்தை. கவனித்துக்
கொள்ள செல்வது, மிகவும் நன்றாக உள்ளது,
பொன்ஸ் செல்லம்
நம்ம விக்னேஷ் டியர், ஆல்வேஸ், மிகவும்
அருமையான மகன்தான்=ன்னு, மீண்டும்
நிரூபிக்கிறார்
தாயை மதிக்காத, தந்தை வழிப்பாட்டன் வீட்டு
மனிதர்களோடு ஒட்டாமல், தாயின் சொல்லுக்கு
அங்கு சென்று தங்கையின் திருமணத்திற்கு
அழைப்பது, எனக்கு மிகவும் பிடிச்சுருக்கு, பொன்ஸ் டியர்
ஹா, ஹா, விக்னேஷ் டியர், கொஞ்சம் இந்த மித்ராப்
பெண்ணின் பக்கம் தங்கள் பார்வையை, கவனிப்பை
திருப்புங்கள் விக்னேஷ் டியர்
சதீஷ், வழக்கம் போல, கல, கல பேர்வழி,
அனைவரையும், அரவணைத்து செல்கிறான்
ஹா, ஹா, கொஞ்சூண்டு ரொமான்ஸ் வைத்தீங்களோ,
பொன்ஸ் செல்லம்?
தொடரட்டும் இது, பொன்ஸ் டியர்
waiting for your next lovely ud, பொன்ஸ் செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top