E.Ruthra
Well-Known Member
.........டொன்டன்டைன்.......
மீண்டும் நானே
அடுத்த கதைக்கான முகவுரையோடு வந்து இருக்கேன் மக்களே
கதையின் தலைப்பு:
"ராகங்களில் அவன் மோகனம்"
மோகன ராகம் கேட்பவர்களை உருக வைக்கும் ராகம்.
மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தன்னிகற்ற ராகம்.
மென்மையின் மேன்மையை உணர்த்தும், அதே நேரம் வீர உணர்வையும் வெளிப்படுத்தக் கூடிய சிறப்பு வாய்ந்த ராகம்.
மன உணர்வுகளை மாண்புறச் செய்யும் ராகம்.
கதையின் நாயகியோ இசையரசி
நாயகனோ அவளுக்கு இம்சையரசன்
இம்சையரசன் எப்படி இசையரசியின் மோகன ராகமாக இசைக்க போகிறான் என்பது தான் கதை.........
வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி மூன்று நாட்கள் எபி இருக்கும்....
புதன் கிழமை முதல் எபியோட வரேன் மக்களே, ரெடியா இருங்க.....
மீண்டும் நானே
அடுத்த கதைக்கான முகவுரையோடு வந்து இருக்கேன் மக்களே
கதையின் தலைப்பு:
"ராகங்களில் அவன் மோகனம்"
மோகன ராகம் கேட்பவர்களை உருக வைக்கும் ராகம்.
மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தன்னிகற்ற ராகம்.
மென்மையின் மேன்மையை உணர்த்தும், அதே நேரம் வீர உணர்வையும் வெளிப்படுத்தக் கூடிய சிறப்பு வாய்ந்த ராகம்.
மன உணர்வுகளை மாண்புறச் செய்யும் ராகம்.
கதையின் நாயகியோ இசையரசி
நாயகனோ அவளுக்கு இம்சையரசன்
இம்சையரசன் எப்படி இசையரசியின் மோகன ராகமாக இசைக்க போகிறான் என்பது தான் கதை.........
வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி மூன்று நாட்கள் எபி இருக்கும்....
புதன் கிழமை முதல் எபியோட வரேன் மக்களே, ரெடியா இருங்க.....