muthu pandi
Well-Known Member
Nice
அபர்ணாக்கு மட்டுமா...நம்ம மனசுக்கும் தான் நிம்மதி வரும்...
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
அடிப்பாவி பூர்ணா
மாசமாயிருக்கும் பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணுக்கு அன்னாசி ஜூஸ் கொடுத்திருக்கிறாளே
இவளெல்லாம் ஒரு பொம்பளைதானா?
இவளையெல்லாம் கட்டி வைச்சு செருப்பாலேயே நாதன் அடிக்கணும்
எப்படியெப்படி?
மாசமாயிருக்கிற பொண்ணுக்கு இடைஞ்சல் செய்து கருவைக் கலைப்பாளாம்
அப்புறம் துக்கிரி தோஷி தரித்திரம் பிடித்தவளுக்கு பிள்ளை தங்காதுன்னு இவளே தூஷிப்பாளாம்
சோறு தண்ணி கொடுக்காமல் ஊருப்பட்ட வேலை வாங்கி முதல் கருவை கலைத்து விட்டாள்
இப்போ அன்னாசி ஜூஸ் கொடுக்கப் பார்த்தாள்
அபர்ணா தட்டி விடலைன்னா வாசுகி அதை குடித்திருப்பாள்
மகளையே இந்த பாடுபடுத்துறவள் அம்மாவை என்னெல்லாம் கொடுமை செய்திருப்பாள்?
நான் நினைத்தது சரிதான்
காலேஜ் போய் படித்த அக்காவின் மீது பொறாமைப்பட்டு அபர்ணாவை ஏதோ கொடுமை செய்து பூர்ணா துரத்தி விட்டுட்டாள்
இந்த கூமுட்டை நாதனுக்கும் ஒண்ணும் தெரியாமல் இவள் பேச்சை நம்பி இவளைக் கட்டிக்கிட்டான்
எப்படி ஒருத்தருக்கும் சந்தேகம் வராமல் அபர்ணாவைத் துரத்தினாள், மிலா டியர்?
இத்தனை வருஷம் கழிந்து இனியாவது பூர்ணா நாய்க்கு தண்டனை கிடைக்குமா?
அப்போத்தான் அபர்ணாவுக்கும் கொஞ்சம் மனசு அமைதியாகும்
இனி நாதனுடன் அபர்ணா சேர வாய்ப்பில்லைதானே
நான்தான் First,
மிலா டியர்