Kamali Ayappa
Well-Known Member
வணக்கம்.
என்னோட முதல் கதையான "புள்ளினங்காதல்"க்கு ஆதரவு அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி. என்னோட அடுத்த கதையின் டைட்டில், மற்றும் கதை கருவோடு வந்துருக்கேன்.
"மை டியர் டே(டெ)டி" - இது தான் அடுத்த கதையின் தலைப்பு.
மகள் பிறக்கையில் மனைவி இறந்து விட, single parent-ஆக இருந்து மகளை வளர்க்கும் இளமாறன். தந்தையே உலகம் என, வளரும் மகள் இளநிலா. ஒரு நாள் கூட மகளை பிரிந்திடாதவன், வேலை நிமித்தமாக 10 நாட்கள் வெளிநாடு சென்றே ஆகவேண்டிய கட்டாயம். உடன்வருவேன் என்று அடம் பிடிக்கும் மகள் கையில், ஒரு டெடி பொம்மையை குடுத்து சமாதானம் செய்துவிட்டு செல்கிறான். விதியின் விளையாட்டால், செல்லும் இடத்தில், அவன் உயிர் பிரிய நேர்கிறது.
உயிர் பிரிந்தாலும், தன் மகளை தனித்து விட மனமின்றி, அந்த பொம்மைக்குள் புகுந்து, மகளுடன் பயணிக்கறது அவன் ஆன்மா.
உயிர்நீத்தும், தன் உயிரணுவில் உதித்தவளை பிரியாமல் உடன் பயணிக்கும் தாயுமான தந்தை அவனின் கதையை கேட்க வாருங்கள்.
இந்த மாத முடிவில் தொடங்கப்படும். போன கதையை போலவே, இதுவும் 10-15 அத்தியாயங்களில் முடிந்துவிடும்.
என்னோட முதல் கதையான "புள்ளினங்காதல்"க்கு ஆதரவு அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி. என்னோட அடுத்த கதையின் டைட்டில், மற்றும் கதை கருவோடு வந்துருக்கேன்.
![WhatsApp Image 2020-06-16 at 5.01.33 PM.jpeg WhatsApp Image 2020-06-16 at 5.01.33 PM.jpeg](https://www.mallikamanivannan.com/community/data/attachments/6/6572-d83b7e140c4e645e6138888c6de95b3f.jpg)
மகள் பிறக்கையில் மனைவி இறந்து விட, single parent-ஆக இருந்து மகளை வளர்க்கும் இளமாறன். தந்தையே உலகம் என, வளரும் மகள் இளநிலா. ஒரு நாள் கூட மகளை பிரிந்திடாதவன், வேலை நிமித்தமாக 10 நாட்கள் வெளிநாடு சென்றே ஆகவேண்டிய கட்டாயம். உடன்வருவேன் என்று அடம் பிடிக்கும் மகள் கையில், ஒரு டெடி பொம்மையை குடுத்து சமாதானம் செய்துவிட்டு செல்கிறான். விதியின் விளையாட்டால், செல்லும் இடத்தில், அவன் உயிர் பிரிய நேர்கிறது.
உயிர் பிரிந்தாலும், தன் மகளை தனித்து விட மனமின்றி, அந்த பொம்மைக்குள் புகுந்து, மகளுடன் பயணிக்கறது அவன் ஆன்மா.
உயிர்நீத்தும், தன் உயிரணுவில் உதித்தவளை பிரியாமல் உடன் பயணிக்கும் தாயுமான தந்தை அவனின் கதையை கேட்க வாருங்கள்.
இந்த மாத முடிவில் தொடங்கப்படும். போன கதையை போலவே, இதுவும் 10-15 அத்தியாயங்களில் முடிந்துவிடும்.