ஹாய் சிஸ்...
சூப்பர் பதிவு....
துரைகண்ணன் அவங்க அம்மா பார்த்து கேட்டது உண்மை.....
பரவாயில்லை ஹீரோக்கு நல்ல மனசும் இருக்கு...கண் தேடுது மகன பார்க்கனுமா...
வாவ் மகன் அவனை போலவே...சுந்தரிக்கு கண்ணன் மிகவும் விருப்பம் போலவே.
நல்ல தையரியம் சுந்தரிக்கு கிணற்றில் குதித்து காப்பற்றுவது...அதுவும் இருட்டா இருக்கும் போதே....வெரிகுட்...
கண்ணன் அப்பா பேசுவதும் தவறு...
சூப்பர்...பதிவு.