திறமை இருக்கும் எல்லாருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.. கிடைத்த நல்ல வாய்ப்பையும், அதற்கு துணை நிற்பவனின் அக்கரையையும் உணர்ந்து அதை வெற்றிகரமாக நடத்தி காட்டியிருக்கும் பல்லவி... கிரேட்...
ஒரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் போல... இங்கு பல்லவியின் வெற்றிக்கு முழுதாய் அவளின் செயல்பாட்டிற்கு தடை சொல்லாது செயல்படுத்தி காட்டிய ஸ்ரவன் தான் காரணம்...
கீதத்திற்காக நாங்களும் வெயிடிங்...