மனிதர்களை மதிக்கத் தெரியாத
மங்குனி மங்கம்மா மகாதேவி
இப்போ என்ன ஏழரையை
இழுத்து வைச்சிருக்காளோ,
தெரியலையே?
சங்கரியம்மா கூட ஒற்றைக்
காலில் கிளம்பி நிற்கிறாரே
பெண்ணைக் கொடுத்தோமோ
கண்ணைக் கொடுத்தோமோன்னு
கண்மணி வீட்டினர் பொறுத்துப்
போனால் இந்த மானங்கெட்ட
மகாதேவிக்கு கொலஸ்ட்ரால்
ரொம்பவே ஓவரா இருக்கே,
சரண்யா டியர்
இந்தக் காலத்தில் சம்பந்திக்கு
உடம்பு சரியில்லைன்னு யாரும்
இந்தளவுக்கு சிசுரூஷைகள்
பண்ண மாட்டாங்க
ஏன்? காப்பி சூடா இருந்தால்
நீயி ஆத்திக் குடிக்க மாட்டியா,
மரணதேவி மகாதேவி?
உன்னோட இரண்டு கைகளும்
சடுகுடு ஆட ஜப்பானுக்கா
போச்சு?
மங்குனி மகாதேவியைத் தவிர
கண்மணியின் புகுந்த வீட்டில்
மற்ற எல்லோருமே நல்லவர்கள்