Superb and a lovely epi sis. Not only kathir even we are shocked to hear durai's words. Rather than opening up his feelings to his wife he is doing all other service... durai unnaku iruku kathirkitta ... seema adi!
துரையை கோர்த்துவிட்டு வேடிக்கை பாக்கற நீ
அவன் அம்மா திட்டினதுல என்ன ஒரு சந்தோஷம்
அடேய் நல்லவனே..
முத்தம் வைக்க ஒரு செகன்ட் போதும்டா..
அதைக்கூட ஒழுங்கா செய்யாம சொதப்புறியே
ஏம்மா கனி அவனை கட்டி புடிச்சி மேல காலை போட்டு சேலை விலகுனது தெரியாம தூங்க தெரியுது
அவன் தெரியாத்தனமா ரூம்குள்ள வந்தா மட்டும் கட்டிலுக்கு அடியில ஒளிஞ்சுப்பிங்களோ
விவரம் கெட்ட புள்ளைங்களா இருக்கியலே..
நீங்க எப்ப சேர்ந்து வாழ்ந்து அதை நாங்க பாக்குறது
கதிரு நீ ரொம்ப முழிக்காத..
அந்த திருடன் உன் திருட்டுத்தனத்தை கண்டுகிட்டான்னு நெனைக்கறேன்
அதா பயபுள்ள போட்டுவாங்க சும்மா சொல்லுது
தெகிரியமா இரு
காயத்ரி உனக்குத்தேன்