TY மல்லி.....
அட பாருடா......... வீட்டுல எல்லோருக்கும் அரசி-குரு மேட்சிங் புடிச்சிருக்கு.........
இந்த குரு மட்டும் கொல்லுறானு சொல்றானே........... ஏண்டா........
1 வருஷம் ஆகப் போகுது....... நமக்கு ஏன் குழந்தை இல்லை.........
அரசி கடிச்சதும் வர்ஷ் நியாபகம்............
நம்ம திருவை மிஞ்சிடுவாங்க போலவே.........
அங்கே முத்தம்
இங்கே யுத்தம்........
என்ன வேணும் என்ன வேணும் சொல்லிபுடு ராசாவே
உன்னை போல பொட்டப்புள்ள பெத்துக் கொடு ரோசாவே
கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள
வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்
மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்..........