பிரிவுக்கு ஈஸ் விருப்பப்பட்டாலும் ...வர்ஷூ அனுமதிக்க மாட்டாள் ..அதே போல வர்ஷூ விரும்பினாலும் ஐயா கொடுக்க மாட்டார் ...என்ன இரண்டு பேரும் அப்படித்தானே..அண்ணன் எவ்வழி,தங்கையும் அவ்வழி.
ஈஷ்தான் பத்து கூட பழம் விட்டாச்சே....
இனிமேல் டாக்டரம்மா பாடு,வக்கீல் சார் பாடு...
வேறு ஏதும், பிரச்சனை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
அவன் வாழ்க்கையையும் பார்க்க வேண்டுமே....
பிரிவு உண்டு என்பதற்கான மல்லியின் குறிப்பு
என்றே எனக்கு தோன்றுகிறது.
அது எந்த மாதிரியான பிரிவு.....
எந்த ஐடியாவும் இல்லை....