Hi mam
எனக்கென்னவோ வேந்தனுக்கு இந்த காயம் முல்லை எறிந்துதான் வந்தது என்று தெரியும் என்று தோன்றுகின்றது,ஏதோ ஈர்ப்பு முல்லைமேல் வேந்தனுக்கு இருக்கலாம் ஆனால் அதோடு தாயை அவர்கள் விலக்கி வைத்த கோபமும் இருக்கின்றது,இந்த இரு காரணங்களுக்காகத்தான் இந்த திருமணம்,இப்போது முல்லையை கிண்டல் அல்லது நக்கல் பார்வை பார்த்திருக்கலாம்,அவ்வளவு விரைவாக கோபம் குறைந்துவிடுமா என்ன,ஆனால் தனக்கு தெரிந்தவிடயத்தை தெரியாதமாதிரி காட்டிக்கொண்டு முல்லையை தன் சொல்படி நடக்கவைக்கப்போகின்றார்.
நன்றி