Adhirith
Well-Known Member
ஒரு பெண்ணின் சுயமரியாதையே முதலில் பெற்றவர்கள் தான் அதை அவள் ஒதுக்கினால் அவளின் மேல் உள்ள மதிப்பு, மரியாதை குறைய வாய்ப்பை ஏற்படுத்திவிடும். அவள் மேல் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் பாதுகாப்பு கவசத்தை அகற்றப்படடதாகிவிடும். அப்படியே ஒரு சூழல் வந்தாலும் எதையும் இழப்பதை பங்கிராமாய் காண்பிக்க கூடாது முடிந்தவரை, இல்லாவிட்டால் வாழ்வில் சகஜ தன்மையை இழந்துவிட் வேண்டி இருக்கும்.
Brilliant......எனது எண்ணங்களையே,
உங்களது வார்த்தைகள் பிரதிபலிக்கின்றது....
எந்த சூழலிலும், தன்னை பகிங்கரமாக
வெளிப்படுத்திக் கொள்ளக்கூடாது ....
இதை நான் இன்று வரை கடைப்பிடிக்கிறேன்....
என் பெண்ணிற்கும் இதையே தான் நான்
கூறுவது......நன்றி பூவிழி.....
Hats off to you.....