Banu ma nenga yeppadi sollalam asamanjam nu yeppadi sollalam....pakathula vanthale fire dragon agidara..ithula romantic mood a varum....
Appadi sollu da samee... banu akka sonnaanganu nan vera veeraavai verupethi vitten...
Banu ma nenga yeppadi sollalam asamanjam nu yeppadi sollalam....pakathula vanthale fire dragon agidara..ithula romantic mood a varum....
பானும்மா, உங்க காதுல இரத்தம் வருதா
அட்வைஸ் அலமேலு..
பாய்ண்ட் பரிமளா....
அட அட அட வீரா...
சவி ஹீரோலயே MV கிங் நீ தான்....
ஆத்தாடி ஆத்தா...
என்ன வாய்யு என்ன வாயி..
அன்பானவள்?????
அடங்காத வள்... அசராதவள்....
என்னம்மா வந்தி அன்பக்கூட அராஜகமா தான் காமிப்பியாமே....
பாவம் பயபுள்ள..
ஒரே ஒரு புள்ளய வெள்ளை பனியாரம்னு சொல்லிட்டு வீரா பட்ற பாடு இருக்கே அய்யய்யோ...
கட்டாயமாய், செவ்வி இன்னொரு மதுரம்தான்.....
தப்பைக் கண்டிக்கும் அதே வேளையில் முல்லையை அரவணைத்து சூழ்நிலையையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டாள்.....
செவ்வி,வீரா மனதை மட்டுமல்ல........நம் மனதையும் வாரிச் சுருட்டும்....சுனாமி
ஹய்யோ, ஹய்யோ,
எனக்கு இப்போ எவ்வ்வ்ளோ
சந்தோஷமா இருக்குத்
தெரியுமா, சவீதாக் குட்டி?
சொக்கா, நான் என்ன
செய்வேன்?
ஏது செய்வேன்?
சொக்கா, நான் என்ன
செய்வேன்?
ஏது செய்வேன்?
எங்க சவீதா செல்லத்தோட
கதையில, என்னையும்
சேர்த்து எழுதிட்டாங்களே?
எனக்கு கையும் ஓடல
காலும் ஓடல, சொக்கா
எனக்கு கையும், ஓடல
காலும் ஓடல, சொக்கா
இவ்வ்வ்ளோ பெருமையை
எனக்குக் கொடுத்திட்டாங்களே,
இந்த சவீதாமுருகேசன் டியர்?
எனக்கே, எனக்கா?
இவ்வ்வ்ளோ பெருமையும்,
எனக்கே எனக்கா?