Mallika S
காதல் வைபோகமே 37 38 39
அத்தியாயம் 37
அந்த வாரக் கடைசியில் , “ருசிக்க ரசிக்க” ஷுட்டிங்கில் ரோஜாவைச் சந்திக்க , “போன் செய்ய தயக்கமாக இருந்தது இனியா…. என மீண்டும் மன்னிப்பு கேட்டாள் .
“பின் டாக்ஸி உடனே கிடைத்ததா...
பார்க்க பார்க்க காதல் கூடுதே 6 2
அம்மா தான் "ரெண்டு நாள்ல நான் ஊருக்கு போறேண்டி, நீ உன் வேலையை பார்த்துப்பியா, இல்ல இருக்கணுமா", என்று கேட்டார்.
"அவளோ, நான் நல்லா தான் இருக்கேன், நான் பாத்துக்குறேன். நீங்க போய்...
பார்க்க பார்க்க காதல் கூடுதே 6 1
6
காலைப் பொழுதில் பேச்சு சத்தத்தில் தான் கண்விழித்தாள்,
ஏசியின் மிதமான குளிரை உணர்ந்தாள், தன்னை போர்த்தி இருந்த போர்வையை மீண்டும் இழுத்துப் போர்த்தி கொண்டவள்,
மெதுவாக அரைக்கண் திறந்து பார்க்க, அறையின்...
காதல் வைபோகமே 34 35 36
அத்தியாயம் 34
தன்னைச் சுத்தப்படுத்தி இரவு உடைக்கு மாறி , வசந்த்துக்கு வீட்டுக்கு வந்து விட்டேன் என்ற பதிவைத் தட்டி விட்டுப் படுக்க வந்தாள்.
கண்னை மூடியதும் , விக்ரமின் சிரித்த முகமே கண்ணில் வந்தது...
கட்டி முத்தமிடு 1 2
"எனக்கு தெரியும் ஜனா அண்ணே. தினமும் சொல்லுவியா? இது என்ன மெட்ராஸ்ஸா? ரெண்டு பக்கம் கால் போட்டு ஜாலியா ஒரு பையன்கூட பைக்ல போறதுக்கு? நம்ம ஊர்ல எல்லாரும் 'ஆ'ன்னு பார்ப்பாங்கன்னு எனக்கும்...
கட்டி முத்தமிடு 1 1
அத்தியாயம் 1
தனது சைக்கிளுக்கு புது ஸ்டான்ட் போடுவதற்காக சைக்கிள் கடைக்கு காலை 8 மணிக்கெல்லாம் நிஷா வந்துவிட்டாள்.
"என்னமா? ஒரு வழியா ஸ்டான்ட் போட முடிவு பண்ணிட்டியா? ஒரு வருஷமா ஸ்டான்ட் மாத்தாமலேயே கடத்திட்டியே?...
ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 6
ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 06
ரோகிணியின் வெகு நாளைய ஏக்கம், கணவன் நம்முடன் நேரம் ஒதுக்குவதில்லையே!’ என்பது. அவளே எதிர்பாராமல் அது நிவர்த்தியானது அவனுடைய அவ்வப்பொழுதான விடுமுறைகளில். ஆனால், உண்மையில் சந்திரனுக்கு...
காதல் வைபோகமே 31 32 33
அத்தியாயம் 31
மேலும் சில நாட்கள் செல்ல… , ராம்குமார் உதவியுடன் , இனியா சில விளம்பரங்களில் நடித்து இருந்தாள்.
“ருசிக்க ரசிக்க” நிகழ்ச்சியும் மாபெரும் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதிரி புதிரி வெற்றியானது...
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – Epilogue
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் ...!! - எபிலாக்
- சுபஸ்ரீ எம். எஸ். "கோதை"
நான்கு வருடங்களுக்குப் பிறகு...
சுந்தரும் சுந்தரியும் சுந்தரியின் பட்டம் வாங்கும் விழாவிற்கு சென்றிருந்தனர்..
சுந்தரி அந்தக் கல்லூரியிலேயே முதலாவது இடத்தில் வந்திருக்க...
பார்க்க பார்க்க காதல் கூடுதே 5 3
'என்ன ஆச்சு மயங்கிட்டாங்க" என்று பெண் போலீஸ் கேட்பதற்குள் நந்தன் தான் "அவ வரும் போது டயர்டாக தான் இருக்குன்னு சொன்னா, கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னா, எல்லாரையும் பார்த்தவுடன் பேசிட்டு இருந்துட்டா"...
பார்க்க பார்க்க காதல் கூடுதே 5 2
"நீ தானே, ரொம்ப நல்ல பிள்ளையா வளர்த்து விடுவ", என்று சொன்னாள்.
"நான் வளர்த்து காமிக்கிறேன், பிள்ளைய மட்டும் என்கிட்ட குடு", என்று சொன்னாள்.
"அம்மாடியோ உன் கையில கொடுத்தா, நீ...
பார்க்க பார்க்க காதல் கூடுதே 5 1
5
ஏர்போர்ட்டில் ராதாவும் நந்தனும் காத்திருந்தனர், இன்னும் சற்று நேரத்தில் யாழினி இந்தியாவிற்கு வந்து விடுவாள்,
அப்போது தான் நந்தன் "சித்தியும், சித்தப்பாவும் நல்லவேளை நேத்தே வந்தாங்க, வீடு க்ளீன் பண்ணி வைச்சாச்சி,...
ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 05
ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 05
சந்திரனுக்கு ரோகிணியை மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அவளின் சிறுபிள்ளைத் தனமான செய்கைகளும், அவனைச் சார்ந்திருப்பது போன்ற தோற்றமும் அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவன் அறிந்த அனைவரும்...
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – இறுதி அத்தியாயம்
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் ...!! - இறுதி அத்தியாயம்
- சுபஸ்ரீ எம். எஸ். "கோதை"
தன் சொத்துக்கள் அனைத்தையும் சேகருக்கு எழுதிக் கொடுப்பதாய் கையெழுத்து போட்டான்..
"வெரி குட்.. இப்போ அடுத்து இந்த பேப்பர்.....
பார்க்க பார்க்க காதல் கூடுதே 4 3
"ஓஹோ அன்னைக்கு அவங்க வேற மாதிரி போன் பேசி, உங்ககிட்ட கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க" என்று சொல்லி பெண் போலீஸ் கேட்டார்.
"ஆமா அவ எப்பவுமே அப்படித்தான் பேசுவா", என்று சொல்லி சிரித்துக் கொண்டே...
பார்க்க பார்க்க காதல் கூடுதே 4 2
அவரோ "என்ன சார் சொல்லுங்க", என்று கேட்டார்.
"ஒரு வீடு பார்க்க போறேன்" என்று சொன்னான்.
"வாங்க சார் போலாம்" என்றார்.
"இல்ல நீங்க எல்லாம் ஆபீஸ்ல இருந்து வந்திருக்கீங்க, நீங்க எல்லாம் ஜீப்ல போங்க, நான்...
பார்க்க பார்க்க காதல் கூடுதே 4 1
4
ஜெர்மன் வந்து இறங்கியவளுக்கு அங்குள்ள கால சூழ்நிலைக்கும், வேலைகளுக்கும் தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆகியது.
ஆனாலும் யாரிடமும் எதையும் காட்டிக் கொள்ளாமல் தன்னை பழக்கப்படுத்திக் கொண்டாள்.
தினமும்...
உயிரே எனை பிரிந்ததேன் 34
அத்தியாயம் -34
காலை உறக்கம் கலைந்து எழுந்த சுவாதி இறவு நடந்ததை நினைத்து பெரு மூச்சை வெளியிட்டவள் காலை கடன்களை முடித்துவிட்டு வெளியே சென்றாள்.
கீதா புது புடவை சகிதம் கல்யாண பெண்ணாக ரெடியாகி ஏதோ...
உயிரே எனை பிரிந்ததேன் 33
அத்தியாயம் -33.
காலையில் அவளது மொபைல் விடாமல் அடிக்கவும் யார் இந்த நேரத்தில் என்று யோசித்து கொண்டே போனை எடுத்தவளை கீதாவின் படபட பேச்சே எதிர் கொண்டது.அவளிடம் பேசி அங்குதான் தனக்கு வேலை கிடைத்திருப்பதாகவும்...
உயிரே எனை பிரிந்ததேன் 32
அத்தியாயம்-32
அர்ஜீன் பேசியதை கேட்ட சுவாதிக்கு கோபம் கண்மண் தெரியாமல் ஏற,அங்கு அர்ஜீன் வைத்திருந்த டீ கப்புகள் கண்ணில்பட அவற்றை எடுத்து தரையில் அடித்தாள்.அர்ஜீன் பேச்சு நின்றவுடன் அவனையே கோபமாக உருத்து விழித்தவள் விரிந்திருந்த...